இந்தியாவில் குழந்தையை தவிக்கவிட்டு இளைஞருடன் ஓட்ட பிடித்த தாயாருக்கு நேர்ந்த கதி!

இந்தியாவில் குழந்தையை தவிக்கவிட்டு இளைஞருடன் ஓட்ட பிடித்த தாய் மற்றும் காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர். கேரளாவின் மலப்புரம் மாவட்டம் Valanchery அருகே இருக்கும் Irimbiliyam பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். இவர் திருமணமான 28 வயது மதிக்கத்தக்க பெண்ணுடன் கடந்த ஒரு வருடமாக தமிழகத்தில் பதுங்கி இருந்தார். ஏனெனில், குறித்த நபர் அந்த பெண்ணின் மைனர் மகளிடம் மோசமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த சிறுமி தாயாரிடம் கூற, ஆனால் அவரோ இது குறித்து நீ … Continue reading இந்தியாவில் குழந்தையை தவிக்கவிட்டு இளைஞருடன் ஓட்ட பிடித்த தாயாருக்கு நேர்ந்த கதி!